sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாநகராட்சி ஊழியர் வீட்டில் 'ரெய்டு'

/

மாநகராட்சி ஊழியர் வீட்டில் 'ரெய்டு'

மாநகராட்சி ஊழியர் வீட்டில் 'ரெய்டு'

மாநகராட்சி ஊழியர் வீட்டில் 'ரெய்டு'


ADDED : பிப் 06, 2025 01:20 AM

Google News

ADDED : பிப் 06, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சியில் கண்ணன், 50, என்பவர் பிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் அவென்யூ பகுதியில் இருக்கும் அவரது வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், கணக்கில் வராத 2.16 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இவர், மாநகராட்சியில் முறைகேடாக குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு இணைப்பு வழங்கியதும் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us