sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஸ்ரீபெரும்புதுாரில் பேரணி

/

சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஸ்ரீபெரும்புதுாரில் பேரணி

சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஸ்ரீபெரும்புதுாரில் பேரணி

சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஸ்ரீபெரும்புதுாரில் பேரணி


ADDED : ஏப் 04, 2025 09:42 PM

Google News

ADDED : ஏப் 04, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.

அதன்படி, 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு, இம்மாதம் 1ம் தேதி முதல், புதிய கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுங்க கட்டண உயர்வை கண்டித்தும், புதிய கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என, வலியுறுத்தி, புரட்சி பாரத கட்சியினர் நேற்று காலை ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடியை நோக்கி பேரணியாக சென்று, சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்றனர்.

அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us