sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆறாக ஓடும் கழிநீரால் நகரவாசிகள் அவதி

/

ஆறாக ஓடும் கழிநீரால் நகரவாசிகள் அவதி

ஆறாக ஓடும் கழிநீரால் நகரவாசிகள் அவதி

ஆறாக ஓடும் கழிநீரால் நகரவாசிகள் அவதி


ADDED : மார் 18, 2024 03:28 AM

Google News

ADDED : மார் 18, 2024 03:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட நெல்லுக்கார தெருவில், மாநகராட்சி அலுவலகம், தியேட்டர், சிக்னல், பேருந்து நிலையம், ஹோட்டல்கள், கோவில்கள் உள்ளன.

மாநகராட்சியின் மிக முக்கிய சாலையாக உள்ளது. ஆனால், இச்சாலையில் இரு நாட்களாக கழிவுநீர் வெளியேறி, சாலையோரம் ஆறாக ஓடுகிறது. மாநகராட்சி அலுவலகம் அருகிலிருந்து, ரெட்டை மண்டபம் சிக்னல் வரை சாலையோரம் கழிவுநீர் ஓடுவதால், துர்நாற்றம் வீசுவதாக வாகன ஓட்டிகள், வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கழிவுநீர் வெளியேறும் காரணத்தை மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்து, சுகாதார பிரச்னை ஏற்படும் முன், அவற்றை சரி செய்ய வேண்டும் என நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us