sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நாய்கள் தொல்லை அதிகரிப்பு பீதியில் உத்திரமேரூர் வாசிகள்

/

நாய்கள் தொல்லை அதிகரிப்பு பீதியில் உத்திரமேரூர் வாசிகள்

நாய்கள் தொல்லை அதிகரிப்பு பீதியில் உத்திரமேரூர் வாசிகள்

நாய்கள் தொல்லை அதிகரிப்பு பீதியில் உத்திரமேரூர் வாசிகள்


ADDED : பிப் 03, 2025 01:36 AM

Google News

ADDED : பிப் 03, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்,:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 27,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இப்பகுதிவாசிகள் பேரூராட்சியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.

அவ்வாறு செல்லும்போது, கும்பலாக சுற்றித்திரியும் நாய்கள் சிறுவர்கள், வாகன ஓட்டிகள், பகுதிவாசிகளை விரட்டி கடிக்க பாய்கிறது. மேலும், வெளியூர்களில் இருந்து பல்வேறு பணிகள் நிமித்தமாக, உத்திரமேரூருக்கு வருவோரும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சமீப காலங்களில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us