sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் 

/

இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் 

இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் 

இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் 


ADDED : பிப் 26, 2024 03:44 AM

Google News

ADDED : பிப் 26, 2024 03:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், வெள்ளைகேட் பேருந்து நிறுத்தம் அருகே, சாலை இருபுறமும் வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு, இடவசதி உள்ளது.

இருப்பினும், லாரி ஓட்டுனர்கள் டீ குடிக்கவும், நொறுக்கு தீனி சாப்பிடுவதற்கும், சாலை நடுவே லாரிகளை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனால், அரக்கோணம் மார்க்கத்தில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் வெள்ளைகேட் மேம்பாலம் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளன.

எனவே, வெள்ளைகேட் மேம்பாலம் அருகே, சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களை தடுக்க சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us