sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உள்ளாவூர் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

/

உள்ளாவூர் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

உள்ளாவூர் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

உள்ளாவூர் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்


ADDED : நவ 12, 2024 12:34 AM

Google News

ADDED : நவ 12, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்,: காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், வாலாஜாபாத் அடுத்து உள்ளாவூர் உள்ளது. உள்ளாவூர் பேருந்து நிறுத்தம் அருகே, தனியார் பேக்கரி மற்றும் தேனீர் விடுதி செயல்படுகிறது.

இச்சாலை வழியாக, லாரி உள்ளிட்ட வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டிகள், கடைக்கு செல்வதற்காக சாலையையொட்டி வாகனங்கள் நிறுத்துகின்றனர்.

நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து, லாரிகள் நிறுத்தப்படுவதால், அப்பகுதி பிரிவு சாலை வழியாக பிரதான சாலைக்கு வரும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.

மேலும், நிறுத்தப்பட்ட லாரிகள் மீண்டும் புறப்படும்போது, பின்னால் வரும் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே, உள்ளாவூர் பேருந்து நிறுத்தம் அருகே, நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்தம் செய்வதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us