sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கழிப்பறை சுவரில் வளர்ந்துள்ள செடியால் வலுவிழக்கும் அபாயம்

/

கழிப்பறை சுவரில் வளர்ந்துள்ள செடியால் வலுவிழக்கும் அபாயம்

கழிப்பறை சுவரில் வளர்ந்துள்ள செடியால் வலுவிழக்கும் அபாயம்

கழிப்பறை சுவரில் வளர்ந்துள்ள செடியால் வலுவிழக்கும் அபாயம்


ADDED : ஜூலை 06, 2025 01:20 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பறை கட்டட சுவரில் வளர்ந்துள்ள அரச செடியை வேருடன் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 46வது வார்டு, ஓரிக்கை காந்தி நகரில், மாநகராட்சி சார்பில், கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறையை, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

முறையான பராமரிப்பு இல்லாததால், கழிப்பறை கட்டடத்தின் சுவரில் அரச செடி வளர்ந்துள்ளதால், விரிசல் ஏற்பட்டுள்ளது.

இச்செடியின் வேர்கள் வேரூன்றி வளர்வதால், நாளடைவில் கட்டடம் வலுவிழக்கும் நிலை உள்ளது. எனவே, பொது கழிப்பறை கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச செடியை வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us