sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூரில் சாலை மறியல்

/

உத்திரமேரூரில் சாலை மறியல்

உத்திரமேரூரில் சாலை மறியல்

உத்திரமேரூரில் சாலை மறியல்


ADDED : ஆக 01, 2025 12:44 AM

Google News

ADDED : ஆக 01, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:துாத்துக்குடி கவின் ஆணவ படுகொலையை கண்டித்து, வி.சி., சார்பில், உத்திரமேரூரில் , சாலை மறியல் நடந்தது.

உத்திரமேரூர் பேருந்து நிலையம் முன் நேற்று நடந்த சாலை மறியலுக்கு, காஞ்சிபுரம் வி.சி., மாவட்ட செயலர் எழிலரசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர் வின்சென்ட், நகர செயலர் முருகன் முன்னிலை வகித்தனர்.

அதில், ஆணவ படுகொலையை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின், உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினார். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us