sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சின்னையன்சத்திரம் பகுதியில் காத்திருக்கும் சாலை ஓர ஆபத்து

/

சின்னையன்சத்திரம் பகுதியில் காத்திருக்கும் சாலை ஓர ஆபத்து

சின்னையன்சத்திரம் பகுதியில் காத்திருக்கும் சாலை ஓர ஆபத்து

சின்னையன்சத்திரம் பகுதியில் காத்திருக்கும் சாலை ஓர ஆபத்து


ADDED : ஜன 17, 2024 09:52 PM

Google News

ADDED : ஜன 17, 2024 09:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, சின்னையன்சத்திரம் வழியாக, சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழி நெடுஞ்சாலை செல்கிறது. தற்போது, ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி மற்றும் பிரதான கடவுப்பாதைகளின் நடுவே, மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

சின்னையன்சத்திரத்தில் இருந்து, ஆரியம்பாக்கம் மார்க்கமாக இருக்கும் சாலை ஓரம், மழைநீர் வடிகால்வாய் மீது போடப்பட்ட சிமென்ட் கான்கிரீட் கால்வாயிலேயே விழுந்துள்ளது.

இதனால், வேலுார், காஞ்சிபுரம் ஆகிய மார்க்கங்களில் இருந்து, சென்னைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சேதமடைந்த மழைநீர் கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது.

எனவே, சின்னையன்சத்திரம் அருகே, சாலை ஓர மழைநீர் கால்வாய் மீது, முறையாக தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இடைவெளி விட்ட இடத்தில் சிமென்ட் பலகை போடப்பட்டுள்ளன. ஓரிரு சிமென்ட் பலகை விழுந்திருக்கும். அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us