sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஆரியபெரும்பாக்கத்தில் விபத்து அபாயம்

/

சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஆரியபெரும்பாக்கத்தில் விபத்து அபாயம்

சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஆரியபெரும்பாக்கத்தில் விபத்து அபாயம்

சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஆரியபெரும்பாக்கத்தில் விபத்து அபாயம்


ADDED : மார் 17, 2025 12:48 AM

Google News

ADDED : மார் 17, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரியபெரும்பாக்கம்:காஞ்சிபுரம் ஒன்றியம், ஆரியபெரும்பாக்கம் பிரதான சாலை வழியாக, கூரம், வதியூர், திம்மசமுத்திரம், கீழம்பி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையோரம், மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

போதுமான மின்விளக்கு வசதி இல்லாத அப்பகுதியில் இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போதும், நிலைதடுமாறுகின்றனர்.

சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், ஆரியபெரும்பாக்கம் சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் மண் அணைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us