sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 கார் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் ' ஆட்டை '

/

 கார் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் ' ஆட்டை '

 கார் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் ' ஆட்டை '

 கார் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் ' ஆட்டை '


ADDED : நவ 28, 2025 04:31 AM

Google News

ADDED : நவ 28, 2025 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கத்தில், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் கண்ணாடியை உடைத்து, 13 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

செங்கல்பட்டு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத், 50. இவர், நிலத்தரகர் வேலை செய்து வருகிறார்.

நேற்று, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கு, நேமம் அத்தி வாக்கம் பகுதியில் உள்ள நிலத்திற்கான பத்திரப்பதிவு, அச் சிறுபாக்கம் சார் - பதி வாளர் அலுவலகத்தில் நடந்தது.

இதில், நிலம் விற்ற நபருக்கு செலுத்த வேண்டிய 13 லட்சம் ரூபாயை, சேக் தாவூத் தனக்குச் சொந்தமான மகேந்திரா எம்.ஜி., எலக்ட்ரிகல் காரில் வைத்துவிட்டு, நேற்று மாலை 4:00 மணியளவில், சார் - பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே இருந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, கார் கண்ணாடியை உடைத்து, உள்ளே வைத்திருந்த 13 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்துள்ளது.

இதுகுறித்து சேக் தாவூத், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us