sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

312 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.86.31 லட்சம் விடுவிப்பு

/

312 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.86.31 லட்சம் விடுவிப்பு

312 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.86.31 லட்சம் விடுவிப்பு

312 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.86.31 லட்சம் விடுவிப்பு


ADDED : ஜூலை 30, 2025 11:04 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 312 விவசாயிகளுக்கு, 86.31 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திர மேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து வட்டாரங்கள் உள்ளன.

இதில், 312 விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு கரும்பு சாகுபடி செய்து, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.

இந்த கரும்பு உற்பத்தி செய்தமைக்கு, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து, ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 312 விவசாயிகள் உற்பத்தி செய்த, 24,733 டன் கரும்பிற்கு, 86.31 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அவரவரின் வங்கி கணக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது என, இணைப் பதிவாளர் குமரேஸ்வரி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us