sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 பணியில் இருந்தபோது உயிரிழந்த துாய்மை பணியாளர்

/

 பணியில் இருந்தபோது உயிரிழந்த துாய்மை பணியாளர்

 பணியில் இருந்தபோது உயிரிழந்த துாய்மை பணியாளர்

 பணியில் இருந்தபோது உயிரிழந்த துாய்மை பணியாளர்


ADDED : ஜன 04, 2026 05:33 AM

Google News

ADDED : ஜன 04, 2026 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், துாய்மை பணியாளர் வேலை செய்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு, 60; இவர், காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பை அகற்றும் தனியார் நிறுவனத்தின் கீழ் துாய்மை பணியாளாக வேலை செய்து வந்தார்.

ஓரிக்கை பகுதியில் பணியில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடன் பணியாற்றுவோர், அவரை அருகில் உள்ள அரசு ஆரம்பர சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். பணியில் இருக்கும்போதே துாய்மை பணியாளர் இறந்தது, சக பணியாளர்களுக்கும், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த சேட்டு குடும்பத்திற்கு, இழப்பீடு வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவுன்சிலர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us