sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மயங்கி விழுந்த செக்யூரிட்டி பலி

/

மயங்கி விழுந்த செக்யூரிட்டி பலி

மயங்கி விழுந்த செக்யூரிட்டி பலி

மயங்கி விழுந்த செக்யூரிட்டி பலி


ADDED : ஜன 05, 2025 07:37 PM

Google News

ADDED : ஜன 05, 2025 07:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே நாவலுார் கிராமம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜேக்கப் மனோகரன், 53. மாம்பாக்கத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலக உபயோக கண்ணாடி உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை பணியில் இருக்கும் போது, திடீரென மயங்கி கிழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

மருத்துவர்கள் பரிசோதனையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us