sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பரந்துார் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி கேட்பு

/

பரந்துார் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி கேட்பு

பரந்துார் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி கேட்பு

பரந்துார் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி கேட்பு


ADDED : மார் 01, 2024 11:28 PM

Google News

ADDED : மார் 01, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள பரந்துார் விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம், தமிழக அரசின் 'டிட்கோ' விண்ணப்பம் செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம், 5,368.93 ஏக்கரில் அமைக்க முடிவானது. அதன் பணிகளை மேற்கொள்ளும் முகமையாக, தமிழக அரசின் 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.

அந்நிறுவனம், விமான நிலையம் அமைக்க தேவையான விரிவான தொழில்நுட்பம் மற்றும் செலவு குறித்த ஆய்வை, ஒப்பந்த நிறுவனம் வாயிலாக முடித்துள்ளது. பரந்துார் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த வாரம் துவங்கியது.

தற்போது, விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் டிட்கோ விண்ணப்பம் செய்துள்ளது. பசுமை மின்சாரத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள பரந்துார் விமான நிலையம், 2029ல், இரண்டு கோடி பயணியரை கையாளும் திறன் உடையதாக இருக்கும்.






      Dinamalar
      Follow us