sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விதிமீறிய கனரக லாரிகள் பறிமுதல்

/

விதிமீறிய கனரக லாரிகள் பறிமுதல்

விதிமீறிய கனரக லாரிகள் பறிமுதல்

விதிமீறிய கனரக லாரிகள் பறிமுதல்


ADDED : செப் 20, 2024 08:14 PM

Google News

ADDED : செப் 20, 2024 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் ஆகிய இரு தாலுகாக்களிலும் கல்குவாரி, கிரஷர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

குவாரியிலிருந்து கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் கனரக லாரிகள், அதிக எடையுடன், தார்ப்பாய் மூடாமல் இயக்கப்படுகிறது. இதனால், விதிமீறும் லாரிகள் மீது வருவாய் துறையும், வட்டார போக்குவரத்து துறையினரும் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, வாலாஜாபாத் சுற்றியுள்ள அய்யம்பேட்டை, ராஜாம்பேட்டை போன்ற இடங்களில், தாசில்தார் கருணாகரன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, விதிமீறி அதிக பாரம் ஏற்றி வந்த, 10 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், மொத்தம் 6.48 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us