sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 கல்லுாரியில் கருத்தரங்கம்

/

 கல்லுாரியில் கருத்தரங்கம்

 கல்லுாரியில் கருத்தரங்கம்

 கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : டிச 25, 2025 05:52 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழம்பி: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதுகலை தமிழாய்வு துறை மற்றும் ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் நேற்றுமுன்தினம், 'தமிழ் கல்வெட்டுகளும் தமிழர் வரலாறும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி நிறுவனர் பா.போஸ் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் துவக்க உரையாற்றி, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். ஆசிய பண் பாட்டு ஆராய்ச்சி மைய நிறுவனர் முனைவர் அண்ணாதுரை, கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.

சென்னை உதவி கல்வெட்டு ஆய்வாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் நாகராஜன், 'தமிழ் கல்வெட்டுகளும் தமிழர் வரலாறும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கருத்தரங்கில், காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், நிர்வாக இயக்குநர்கள், கல்லுாரி துணை முதல்வர் மற்றும் உதவி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us