sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையில் ஓடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

/

சாலையில் ஓடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

சாலையில் ஓடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

சாலையில் ஓடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு


ADDED : ஏப் 10, 2025 01:36 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு மற்றும் ராஜகோபுரம் அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கு மேலாக, ‛மேன்ஹோல்' வழியாக கழிவுநீர், சாலையில் வழிந்தோடுகிறது.

அதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளித்தபடியே செல்கின்றனர்.

எனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெரு மற்றும் ராஜகோபுரம் அருகில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us