sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புதர் மண்டிய நீர்வரத்து கால்வாய்

/

புதர் மண்டிய நீர்வரத்து கால்வாய்

புதர் மண்டிய நீர்வரத்து கால்வாய்

புதர் மண்டிய நீர்வரத்து கால்வாய்


ADDED : டிச 11, 2024 11:15 PM

Google News

ADDED : டிச 11, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் கிராமத்தில் தென்னமர நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த நீர்வரத்து கால்வாய் வாயிலாக, பெருநகர் ஏரி நீரை விளைநிலங்களுக்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2020 -- 21 நிதி ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில், 29.44 லட்சம் ரூபாய் செலவில், கால்வாய் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.

தற்போது, நீர்வரத்து கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இதனால் தடையின்றி தண்ணீர் செல்லமுடியாத நிலை உள்ளது. கால்வாயை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பருவ மழை தீவிரமடைவதற்குள் கால்வாயை, சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us