sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மே 1ல் 274 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

/

மே 1ல் 274 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

மே 1ல் 274 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

மே 1ல் 274 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்


ADDED : ஏப் 24, 2025 01:13 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான மே 1ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன.

மேற்கண்ட ஊராட்சிகளில், சுதந்திர தினம், குடியரசு தினம், உலக தண்ணீர் தினம், தொழிலாளர்கள் தினம் ஆகிய பல்வேறு தினங்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்.

மே- 1ம் தேதி, தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில், வரவு - செலவு கணக்கு பதாகை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us