sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு

/

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு


ADDED : டிச 14, 2024 01:36 AM

Google News

ADDED : டிச 14, 2024 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஏழு அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கார்த்திகை தீபத்திபத்தை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணி சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்திலும், உற்சவர் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

ஏராளமான பக்தர்கள் வரிசையில் வந்து, அரோகரா கோஷத்துடன் முருகப் பெருமானை வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அரங்காவலர் குழு செய்தனர்.






      Dinamalar
      Follow us