sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆன்மிக சுற்றுலா பயணம் கலெக்டர் துவக்கிவைப்பு

/

ஆன்மிக சுற்றுலா பயணம் கலெக்டர் துவக்கிவைப்பு

ஆன்மிக சுற்றுலா பயணம் கலெக்டர் துவக்கிவைப்பு

ஆன்மிக சுற்றுலா பயணம் கலெக்டர் துவக்கிவைப்பு


ADDED : செப் 22, 2024 02:21 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் வளாகத்தில், வைணவ திருத்தலங்கள் ஆன்மிக சுற்றுலா பயணத்தை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த ஆன்மிக பயணம் வைகுண்ட பெருமாள் கோவிலில் துவங்கி, தேவராஜசுவாமி கோவில் என, அழைக்கப்படும் வரதராஜப் பெருமாள் கோவில், விளக்கொளி பெருமாள், பாண்டவ துாத பெருமாள், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி ஆகிய கோவில்களுக்கு செல்ல உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் ராமதுரை மற்றும் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us