sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரயிலில் அடிபட்டு மாணவர் பலி

/

ரயிலில் அடிபட்டு மாணவர் பலி

ரயிலில் அடிபட்டு மாணவர் பலி

ரயிலில் அடிபட்டு மாணவர் பலி


ADDED : அக் 19, 2024 01:58 AM

Google News

ADDED : அக் 19, 2024 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்,:திருவொற்றியூர், கலைவாணர் நகரைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் லோகேஷ், 15; ஜெய்கோபால் கரோடியா அரசினர் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார்.

நேற்று மாலை, 3:30 மணியளவில் சிற்றுண்டி வாங்க, பள்ளியை விட்டு வெளியே வந்த லோகேஷ், பள்ளியின் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, அவ்வழியே சென்ற விரைவு ரயில் ஒன்று, அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மாணவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us