sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீட்டில் மயங்கி விழுந்த மாணவி பலி

/

வீட்டில் மயங்கி விழுந்த மாணவி பலி

வீட்டில் மயங்கி விழுந்த மாணவி பலி

வீட்டில் மயங்கி விழுந்த மாணவி பலி


ADDED : நவ 11, 2025 10:05 PM

Google News

ADDED : நவ 11, 2025 10:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: -மானாம்பதி கண்டிகை யில், வீட்டில் மயங்கி விழுந்த கல்லுாரி மாணவி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

மானாம்பதி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 55. இவ ருடைய மகளான திவ்யா, 18; என்பவர், செய்யாரிலுள்ள தனியார் கல்லலுாரியில், இரண்டாமாண்டு பொருளாதாரம் படித்து வந்தார்.

திவ்யா ஒராண்டாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வீட்டில் இருந்தபோது, திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.

திவ்யாவை மீட்டு, மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.






      Dinamalar
      Follow us