sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

33 ஆண்டுகளுக்குப்பின் மாணவ-மாணவியர் சந்திப்பு

/

33 ஆண்டுகளுக்குப்பின் மாணவ-மாணவியர் சந்திப்பு

33 ஆண்டுகளுக்குப்பின் மாணவ-மாணவியர் சந்திப்பு

33 ஆண்டுகளுக்குப்பின் மாணவ-மாணவியர் சந்திப்பு


ADDED : ஆக 04, 2025 01:14 AM

Google News

ADDED : ஆக 04, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புட்குழி:திருப்புட்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1992ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ-மாணவியர் சந்திப்பு கூட்டம் 33 ஆண்டுகளுக்குப்பின் நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992ம் ஆண்டு 10ம் வகுபபு பயின்ற முன்னாள் மாணவ-மாணவியர் சந்திப்பு கூட்டம் 33 ஆண்டுகளுக்குப்பின் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.

இதில், பள்ளி பருவத்தில் ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும், தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்தனர்.. தாங்கள் 10ம் வகுப்பு பயின்றபோது அமர்ந்த அதே வகுப்பறை இருக்கையில் அமர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில், ஒரே வகுப்பில் பயின்ற. இரு மாணவ -மாணவியர் திருமணம் செய்து கொண்டு, தற்போது தம்பதியராய் பங்கேற்று பிற மாணவ-மாணவியரை உற்சாகப்படுத்தினர்

இதில், முன்னாள் மாணவ- மாணவியர் சார்பில், பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, 10, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொது தேர்வில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்கு தேவைவயான நடவடிக்கையை மேற்கொள்வது, பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

சந்திப்பின் நினைவாக அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த முன்னாள் மாணவர் யுவராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us