sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புறநகர் பஸ் நிலைய பணி செங்கையில் துவக்கம்

/

புறநகர் பஸ் நிலைய பணி செங்கையில் துவக்கம்

புறநகர் பஸ் நிலைய பணி செங்கையில் துவக்கம்

புறநகர் பஸ் நிலைய பணி செங்கையில் துவக்கம்


ADDED : ஜன 05, 2024 11:20 PM

Google News

ADDED : ஜன 05, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டில் புதிய புறநகர் பேருந்து நிலையம் மற்றும் பணிமனை அமைக்க ஆலப்பாக்கம் ஊராட்சி, மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சொந்தமான 9.95 ஏக்கர் நிலம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கட்டுமான பணிகளுக்காக 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு, கடந்த நவ., 15ம் தேதி காணொலி காட்சி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், துவக்கி வைத்தார்.

இதில், கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, வனக்குழு தலைவர் திருமலை, ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி, ஆலப்பாக்கம் ஊராட்சி தலைவர் பரிமளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us