sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 தொழிற்சாலை குப்பையை கொட்டிய டெம்போ, பொக்லைன் பறிமுதல்

/

 தொழிற்சாலை குப்பையை கொட்டிய டெம்போ, பொக்லைன் பறிமுதல்

 தொழிற்சாலை குப்பையை கொட்டிய டெம்போ, பொக்லைன் பறிமுதல்

 தொழிற்சாலை குப்பையை கொட்டிய டெம்போ, பொக்லைன் பறிமுதல்


ADDED : டிச 25, 2025 05:50 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, வடமங்கலம் கிராமத்தில், தொழிற்சாலை குப்பையை கொட்ட வந்த இரண்டு டெம்போ மற்றும் பொக்லைன் இயந்திரங்களை ஸ்ரீபெரும்புதுார் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து, தொழிற்சாலை கழிவுகளை லாரிகளில் ஏற்றி வந்து, ஸ்ரீபெரும்புதுார் அருகே, வடமங்கலத்தில் உள்ள காலி இடங்களில் கொட்டி மர்ம நபர்கள் தீயிட்டு எரித்து வந்தனர். இதனால், சுவாச கோளாறு, மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு, வடமங்கலம் பகுதி மக்கள் உள்ளாகி வந்தனர்.

இது குறித்து, அப்பகுதி மக்கள், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த நிலையில், நேற்று காலை அதே பகுதிகளில் தொழிற்சாலை குப்பையை கொட்ட வந்த இரண்டு டெம்போ மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us