sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் காஞ்சியில் 25ம் தேதிக்கு மாற்றம்

/

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் காஞ்சியில் 25ம் தேதிக்கு மாற்றம்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் காஞ்சியில் 25ம் தேதிக்கு மாற்றம்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் காஞ்சியில் 25ம் தேதிக்கு மாற்றம்


ADDED : அக் 17, 2024 10:10 PM

Google News

ADDED : அக் 17, 2024 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாதந்தோறும் நடக்கிறது.

இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான கூட்டம், 18ம் தேதி நடக்கும் என, முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களால், இக்கூட்டம் இன்று நடைபெறாது என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலாக, வரும் 25ம் தேதி, மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமை கூட்டம் நடைபெறும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

வேளாண், தோட்டக்கலை, வருவாய், கூட்டுறவு, மின்வாரியம் என அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கும் இக்கூட்டத்தில், விவசாயிகள் நேரடியாக தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us