sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மழைநீர் கால்வாய் மாயம் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்

/

மழைநீர் கால்வாய் மாயம் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்

மழைநீர் கால்வாய் மாயம் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்

மழைநீர் கால்வாய் மாயம் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்


ADDED : டிச 21, 2024 12:36 AM

Google News

ADDED : டிச 21, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் வாடாதவூர் கிராமத்தில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதற்கு வடிகால்வாய் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது, முறையாக பராமரிப்பு இல்லாததால், வடிகால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.

இதனால், மழைநீர் வடிந்து செல்லாமல், அங்கேயே தேங்கி நிற்கிறது. இதனால், கால்வாயில் தொற்றுநோய் பரப்பும் கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் வடிகால்வாயை சீரமைக்காமல் மெத்தனமாக உள்ளது. எனவே, மண் தூர்ந்த வடிகால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us