sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலை, கால்வாய் வசதி இல்லாத தணிகைவேல் நகரின் அவலம்

/

சாலை, கால்வாய் வசதி இல்லாத தணிகைவேல் நகரின் அவலம்

சாலை, கால்வாய் வசதி இல்லாத தணிகைவேல் நகரின் அவலம்

சாலை, கால்வாய் வசதி இல்லாத தணிகைவேல் நகரின் அவலம்


ADDED : நவ 09, 2024 12:11 AM

Google News

ADDED : நவ 09, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு பள்ள காலனி அருகே உள்ள தணிகைவேல் நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், சாலை மற்றும் வீட்டு உபயோக கழிவு நீர், மழை நீர் வடிய வடிகால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.

இதனால், வீட்டில் இடவசதி உள்ளவர்கள், காலியான இடத்தில் தோட்டம் அமைத்து, வீட்டு உபயோக கழிவுநீரை செடி, கொடிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இடவசதி இல்லாதவர்கள் கழிவுநீரை சாலையில் விடுகின்றனர்.

இதனால், பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மண் சாலையாக உள்ளதால், மழைக்காலத்தில் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, தணிகைவேல் நகரில் சாலை வசதி ஏற்படுத்துவதோடு, வீட்டு உபயோக கழிவு நீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us