sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தேவார இன்னிசை அரங்கேற்றம்

/

தேவார இன்னிசை அரங்கேற்றம்

தேவார இன்னிசை அரங்கேற்றம்

தேவார இன்னிசை அரங்கேற்றம்


ADDED : ஏப் 01, 2025 11:48 PM

Google News

ADDED : ஏப் 01, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோவிலில், இசைஞான மாணவ- - மாணவியர் பங்கேற்ற தேவார இன்னிசை அரங்கேற்றம், திருநெறிய தமிழிசை விழா என்ற பெயரில் நடந்தது.

அரசு இசை பள்ளி தேவார ஆசிரியர் சிவ ராஜபதி ஓதுவார் தலைமையில் நடந்த இவ்விழாவில், 20க்கும் மேற்பட்ட இசைஞான மாணவ- - மாணவியர் மற்றும் மாவட்ட அரசு இசைபள்ளி தேவார மாணவர்கள் தேவார இன்னிசை நிகழ்த்தினர்.

இதில், மாவட்ட அரசு இசை பள்ளி வயலின் வித்வான் சுப்ரமோனி, முழவிசை வித்வான் கார்த்திகேயன், முகர்சிங் வித்வான் சரவணன் உள்ளிட்டோர் இசை நிகழ்த்தினர்.

மாவட்ட அரசு இசை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமணி, தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை நிறுவனர் அண்ணா சச்சிதானந்தம், வாசீகர் பேரவை நிறுவனர் நாகராஜன் உள்ளிட்டோர் தேவார இன்னிசை அரங்கேற்றம் செய்த மாணவ- - மாணவியருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். விழாவில், ஓதுவா மூர்த்திகள், இசை ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us