sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தோண்டாங்குளம் ஏரி துார்வார கோரிக்கை

/

தோண்டாங்குளம் ஏரி துார்வார கோரிக்கை

தோண்டாங்குளம் ஏரி துார்வார கோரிக்கை

தோண்டாங்குளம் ஏரி துார்வார கோரிக்கை


ADDED : ஜன 30, 2025 12:16 AM

Google News

ADDED : ஜன 30, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத் : வாலாஜாபாத் ஒன்றியம் தோண்டாங்குளம் கிராமத்தில் 110 ஏக்கரில் ஏரி உள்ளது. இந்த ஏரி வாயிலாக 150 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த ஏரியில், அவ்வப்போது மதகு சீர் செய்தல், கரை கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், பல ஆண்டுகளாக ஏரி நீர்ப்பிடிப்பு பகுதி துார்வாராமல் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் ஏரியில் குறைவான தண்ணீரேசேகரமாகிறது.

இதனால், சாகுபடி காலத்தில் இறுதிக்கட்ட பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுவதாக, அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, தோண்டாங்குளம்ஏரியை துார்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us