sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மூன்று துறையினர் இணைந்து முறிந்த மரக்கிளைகள் அகற்றம்

/

மூன்று துறையினர் இணைந்து முறிந்த மரக்கிளைகள் அகற்றம்

மூன்று துறையினர் இணைந்து முறிந்த மரக்கிளைகள் அகற்றம்

மூன்று துறையினர் இணைந்து முறிந்த மரக்கிளைகள் அகற்றம்


ADDED : அக் 17, 2024 12:55 AM

Google News

ADDED : அக் 17, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், அழகிய சிங்கபெருமாள் கோவில் சன்னிதி தெருவில், 20 ஆண்டுகள் பழமையான பெருங்கொன்றை மரம் ஒன்று வீடுகளை ஒட்டியுள்ள பகுதியில் இருந்தது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக இம்மரத்தின் கிளைகள் முறிந்து விழும் நிலையில் இருந்தன.

இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் சேதமடையும் சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியினர், மாவட்ட நிர்வாகத்திற்கு நேற்று தகவல் கொடுத்தனர். மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சங்கர் தலைமையில் 9 பேர், நேற்று, முறிந்து விழும் நிலையில் இருந்த மரக்கிளைகளை மரத்தை வெட்டி அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

மரக்கிளை அருகில் மின் ஒயர்கள் சென்றதாலும், மரக்கிளைகள் அதிக தடிமன் கொண்டதாக இருந்ததாலும், மின்வாரியம் மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் ஒத்துழைப்புடன், முறிந்து விழும் நிலையில் இருந்த மரக்கிளைகளை அகற்றினர்.






      Dinamalar
      Follow us