sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மண்டல அளவிலான கபடி போட்டி திருமலை கல்லுாரி 'சாம்பியன்'

/

மண்டல அளவிலான கபடி போட்டி திருமலை கல்லுாரி 'சாம்பியன்'

மண்டல அளவிலான கபடி போட்டி திருமலை கல்லுாரி 'சாம்பியன்'

மண்டல அளவிலான கபடி போட்டி திருமலை கல்லுாரி 'சாம்பியன்'


ADDED : ஆக 25, 2025 11:25 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், கீழம்பியில் நடந்த மண்டல அளவில், கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டியில், திருமலை பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பியில் உள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில், இன்டர் பாலிடெக்னிக் அத்லடிக் அசோசியேஷன்' சார்பில், மண்டல அளவில், கல்லுாரி மாணவ - மாணவியருக்கான கபடி போட்டி, கடந்த 20, 21ம் தேதிகளில் நடந்தது.

இப்போட்டியில், காஞ்சிபுரம் மண்டலத்தைச் சேர்ந்த 20 கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

இதில், ஆண்கள் பிரிவு கபடி போட்டியில், கீழம்பி திருமலை பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us