sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூரில் வாகன நெரிசல்: போக்குவரத்து போலீசார் அவசியம்

/

உத்திரமேரூரில் வாகன நெரிசல்: போக்குவரத்து போலீசார் அவசியம்

உத்திரமேரூரில் வாகன நெரிசல்: போக்குவரத்து போலீசார் அவசியம்

உத்திரமேரூரில் வாகன நெரிசல்: போக்குவரத்து போலீசார் அவசியம்


ADDED : ஜூலை 29, 2025 12:20 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உ த்திரமேரூரில் பிரதான சாலைகளான பஜார் வீதி. செங்கல்பட்டு சாலை, எண்டத்துார் சாலை, மானாம்பதி சாலை வழியாக சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வந்தவாசி, செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

உத்திரமேரூரில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு, காலை, மாலையில், டூ -- வீலர்களில் வேலைக்கு செல்வோர் பீக் அவர் நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர்.

எனவே, உத்திரமேரூரில், காலை, மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசலை சீரமைக்க போக்குவரத்து போலீசார் வேண்டும்.

- ஜி. கார்த்திகேயன், உத்திரமேரூர்.






      Dinamalar
      Follow us