sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உறுப்பு தானம் வழங்கியவர் உடலுக்கு அஞ்சலி

/

உறுப்பு தானம் வழங்கியவர் உடலுக்கு அஞ்சலி

உறுப்பு தானம் வழங்கியவர் உடலுக்கு அஞ்சலி

உறுப்பு தானம் வழங்கியவர் உடலுக்கு அஞ்சலி


ADDED : செப் 21, 2025 10:40 PM

Google News

ADDED : செப் 21, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உடல் உறுப்பு தானம் வழங்கியவரின், உடலுக்கு வருவாய் துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

சின்ன காஞ்சிபுரம், தங்கவேலர் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் பாலாஜி, 47; மூளைச்சாவால் உயிரிழந்தார்.

இவரது உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் அரசிற்கு தானமாக வழங்கி உள்ளனர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக, காஞ்சிபுரம் தாசில்தார் ரபிக், காஞ்சிபுரம் தி.மு .க., - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் பாலாஜி உடலுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us