sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பஸ்சில் புகையிலை பொருள் கடத்திய இரண்டு பேர் கைது

/

பஸ்சில் புகையிலை பொருள் கடத்திய இரண்டு பேர் கைது

பஸ்சில் புகையிலை பொருள் கடத்திய இரண்டு பேர் கைது

பஸ்சில் புகையிலை பொருள் கடத்திய இரண்டு பேர் கைது


ADDED : ஏப் 17, 2025 10:01 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பெங்களூருவில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு, ஆம்னி பேருந்தில், குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பொன்னியம்மன்பட்டறை செக்போஸ்ட்டில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆம்னி பேருந்து ஒன்றை சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கிலோ கணக்கில் இருந்தது தெரியவந்தது.

83 கிலோ புகையிலை பொருட்களையும், ஆம்னி பேருந்தையும் பறிமுதல் செய்த போலீசார், பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த காஞ்சிபுரம், குருவிமலை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 30. என்பவரை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித்யாதவ், 32, என்பவருக்கு, எடுத்து செல்ல, பேருந்தில் கடத்தி வந்தது தெரியவந்தது. அதையடுத்து, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித்யாதவை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us