sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலை விபத்துகளில் இரண்டு பேர் பலி

/

சாலை விபத்துகளில் இரண்டு பேர் பலி

சாலை விபத்துகளில் இரண்டு பேர் பலி

சாலை விபத்துகளில் இரண்டு பேர் பலி


ADDED : ஆக 13, 2025 10:47 PM

Google News

ADDED : ஆக 13, 2025 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த, காலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 51; இவர், நேற்று முன்தினம், 'டி.வி.எஸ்.,' பைக்கில், மதியம் 1:00 மணியளவில், காஞ்சிபுரத்திலிருந்து, உத்திரமேரூர் நோக்கி சென்றார்.

குருவிமலை பாலாறு பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்தார். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மதியம் 2:00 மணியளவில் இறந்தார். இதுபற்றி, மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதேபோல, ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள மேவளூர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னன், 39. என்பவர், 'ஹீரோ சூம்' இருசக்கர வாகனத்தில், காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டையை கடந்து வேலுார் நோக்கி நேற்று காலை 7:00 மணியளவில் சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத லாரி, பொன்னன் மீது மோதியதில் உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக லாரி மற்றும் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய லாரி மற்றும் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us