sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின்சாரம் பாய்ந்து இருவர் படுகாயம்

/

மின்சாரம் பாய்ந்து இருவர் படுகாயம்

மின்சாரம் பாய்ந்து இருவர் படுகாயம்

மின்சாரம் பாய்ந்து இருவர் படுகாயம்


ADDED : ஜன 29, 2024 04:07 AM

Google News

ADDED : ஜன 29, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார் : மாங்காடு நகராட்சி, பாலாஜி அம்பாள் நகரைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது வீட்டின் மாடியில் கட்டுமான பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று, மனோகரன் மகன் விக்னேஷ், 30, கட்டுமான பணியாளர் ஒருவர் இணைந்து வீட்டின் மாடியில் திருஷ்டி பொம்மை வைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது, கம்பியில் திருஷ்டி பொம்மை கட்டி அதை வீட்டின் மாடியில் பொருத்தியபோது எதிர்பாராத விதமாக வீட்டின் மேலே சென்ற உயர் அழுத்த மின் ஒயரில் கம்பி உரசியது.

இதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து கருகிய நிலையில் தரையில் விழுந்தனர்.

இதைப் பார்த்த அப்பகுதியினர், இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us