sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

/

மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது


ADDED : நவ 20, 2024 09:38 PM

Google News

ADDED : நவ 20, 2024 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் பாலத்தில்,,நேற்று முன்தினம் இரவு, உத்திரமேரூர் போலீசார்,ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியே வந்த அசோக் லைலேண்ட் லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், 6 யூனிட் மணல் திருடி வந்தது தெரிந்தது. பின், லாரியை பறிமுதல் செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட நரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், 36, பாலுார் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி, ஆகிய இரண்டு பேரையும் சாலவாக்கம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us