sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செடிகளுக்கு நடுவில் இயங்கும் நகர்ப்புற நலவாழ்வு மையம்

/

செடிகளுக்கு நடுவில் இயங்கும் நகர்ப்புற நலவாழ்வு மையம்

செடிகளுக்கு நடுவில் இயங்கும் நகர்ப்புற நலவாழ்வு மையம்

செடிகளுக்கு நடுவில் இயங்கும் நகர்ப்புற நலவாழ்வு மையம்


ADDED : ஆக 28, 2025 01:57 AM

Google News

ADDED : ஆக 28, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மகாலிங்கம் நகரில், நகர்ப்புற நலவாழ்வு மைய வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 26வது வார்டுக்கு உட்பட்ட மகாலிங்கம் நகரில், நகர்ப்புற நலவாழ்வு மையம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், நலவாழ்வு மைய வளாகத்தில் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், செடிகளில் தஞ்சமடைந்துள்ள ஜந்துக்கள் நலவாழ்வு மையத்திற்கு செல்லும் சூழல் உள்ளது.

இதனால், நோய் தீர நலவாழ்வு மையத்திற்கு வருவோருக்கு விஷ ஜந்துக்களால் அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, மகாலிங்கம் நகர், நலவாழ்வு மையத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us