sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலை வளைவு எச்சரிக்கை பலகை சீரமைக்க வலியுறுத்தல்

/

சாலை வளைவு எச்சரிக்கை பலகை சீரமைக்க வலியுறுத்தல்

சாலை வளைவு எச்சரிக்கை பலகை சீரமைக்க வலியுறுத்தல்

சாலை வளைவு எச்சரிக்கை பலகை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஜன 30, 2024 03:50 AM

Google News

ADDED : ஜன 30, 2024 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விப்பேடு, : காஞ்சிபுரம் கீழம்பி -செவிலிமேடு புறவழி சாலையில் இருந்து, கோட்டைமேடு கிராமம் வழியாக விப்பேடு கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலை வளைவுப்பகுதி, வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், வளைவு குறியீட்டுடன் எச்சரிக்கை பலகை அமைக்கப் பட்டுள்ளது.

இவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலை வளைவு குறித்த எச்சரிக்கை பலகை சாய்ந்து கிடக்கிறது.

இதனால், இச்சாலையில் வளைவு இருப்பதை அறியாமல் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் அங்குள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, சாய்ந்து கிடக்கும், சாலை வளைவு குறியீடு எச்சரிக்கை பலகையை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us