sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமான நடைபாதையை சீரமைக்க வலியுறுத்தல்

/

சேதமான நடைபாதையை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமான நடைபாதையை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமான நடைபாதையை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : செப் 26, 2025 09:56 PM

Google News

ADDED : செப் 26, 2025 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

களக்காட்டூர்:உத்திரமேரூர் குருவிமலை கிராமத்தில், சேதமான நடைபாதையை சீரமைக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், களக்காட்டூர் ஊராட்சி,- குருவிமலை கிராமம் உள்ளது. இங்குள்ள சாலையோரம், சிமென்ட் கல் பதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இச்சாலை வழியாக கட்டுமான பணிக்கு எம்.சாண்ட் மணல், ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களால், நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் கற்கள் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் மழைநீர் தேங்குவதால், இரவு நேரத்தில், செல்லும் பாதசாரிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, சேதமடைந்த சிமென்ட் கல் நடைபாதையை சீரமைக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us