sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஈஞ்சம்பாக்கத்தில் மின்கம்பி உரசி வைக்கோலுடன் வாகனம் தீக்கிரை

/

ஈஞ்சம்பாக்கத்தில் மின்கம்பி உரசி வைக்கோலுடன் வாகனம் தீக்கிரை

ஈஞ்சம்பாக்கத்தில் மின்கம்பி உரசி வைக்கோலுடன் வாகனம் தீக்கிரை

ஈஞ்சம்பாக்கத்தில் மின்கம்பி உரசி வைக்கோலுடன் வாகனம் தீக்கிரை


ADDED : மார் 15, 2024 12:17 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில், ராஜசேகர் என்பவருடைய நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட, 19 வைக்கோல் கட்டுகளை, மினி டிரக் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, முருகன் என்பவர், வாழப்பாடிக்கு கொண்டு செல்ல, நேற்று, காலை 9:00 மணிக்கு புறப்பட்டார்.

ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு செல்லும் மின் கம்பி, மினி டிரக்கில் உள்ள வைக்கோல் கட்டுகள் மீது உரசியதால், அவை தீப்பிடித்து எரிந்தன.

காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், சரக்கு வாகனமும் வைக்கோல் கட்டுகளும் முழுமையாக எரிந்தன.

இதுகுறித்து, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us