sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கருக்கினில் அம்மனுக்கு விஷ்ணு துர்க்கை அலங்காரம்

/

கருக்கினில் அம்மனுக்கு விஷ்ணு துர்க்கை அலங்காரம்

கருக்கினில் அம்மனுக்கு விஷ்ணு துர்க்கை அலங்காரம்

கருக்கினில் அம்மனுக்கு விஷ்ணு துர்க்கை அலங்காரம்


ADDED : செப் 29, 2025 12:59 AM

Google News

ADDED : செப் 29, 2025 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன், விஷ்ணு துர்க்கை அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் புதுப்பாளையம் தெரு தென்கோடியில், கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா, கடந்த 23ல் துவங்கியது. இதில், தினமும் மாலையில், கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இதில், ஐந்தாம் நாள் உத்சவமான நேற்று மாலை, விஷ்ணு துர்க்கை அலங்காரத்தில் எழுந்தருளிய கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us