sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மழை விட்டு 5 நாளாகியும் சாலையில் தேங்கும் தண்ணீர்

/

மழை விட்டு 5 நாளாகியும் சாலையில் தேங்கும் தண்ணீர்

மழை விட்டு 5 நாளாகியும் சாலையில் தேங்கும் தண்ணீர்

மழை விட்டு 5 நாளாகியும் சாலையில் தேங்கும் தண்ணீர்


ADDED : அக் 25, 2024 01:01 AM

Google News

ADDED : அக் 25, 2024 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின் நகர் நேதாஜி 4வது தெருவில், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், கால்வாயில் மண் திட்டுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், கழிவுநீர் வெளியேற வழியின்றி மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் குளம்போல தேங்கியுள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் பாதசாரிகள் சகதியாக மாறிய மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

மழை விட்டு ஐந்து நாளாகியும், தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்களால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, மின் நகர் நேதாஜி 4வது தெருவில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்கவும் கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us