sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

/

153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


ADDED : ஏப் 09, 2025 09:53 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 09:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவபுரம்:மதுரமங்கலம் அடுத்த, சிவபுரம் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இம்முகாமிற்கு, சிவபுரம் ஊராட்சி தலைவர் பூபாலன் தலைமை வகித்தார்.

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு துறைகளில் இருந்து, 153 பயனாளிகளுக்கு, 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியக்குழு சேர்மன் கருணாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us