sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புதிய சார் -- பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு எப்போது?

/

புதிய சார் -- பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு எப்போது?

புதிய சார் -- பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு எப்போது?

புதிய சார் -- பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு எப்போது?


ADDED : ஜன 08, 2025 09:36 PM

Google News

ADDED : ஜன 08, 2025 09:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்பதுாரில் 1.88 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட சார்- --பதிவாளர் அலுவலகம் கட்டுமான பணிகள் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், திருவள்ளூர் சாலையில் ஸ்ரீபெரும்புதுார் சார்- - பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்தது. அந்த அலுவலக கட்டடம் சேதமடைந்ததை அடுத்து, 1.85 கோடி ரூபாய் மதிப்பில், புதிய சார் - - பாதிவாளர் அலுவலகம் கட்டடம் கட்டும் பணி, கடந்த ஆண்டு பிப்., மாதம் துவங்கியது.

இதனால், ஸ்ரீபெரும்புதுார் சார் - பதிவாளர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட திருமங்கையாழ்வார் சாலையில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

மூன்று தளங்களை கொண்ட புதிய சார் -- பதிவாளர் அலுவகத்தின் கட்டுமான பணிகள், கடந்த நவ., மாதம் நிறைவு பெற்றது. இரண்டு மாதங்கள் ஆன நிலையில் புதிய கட்டடம் திறக்கப்படமால் உள்ளது.

எனவே, புதிய சார் -- பதிவாளர் அலுவலகத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us