sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புகார் பெட்டி : நிழற்குடை முன் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?

/

புகார் பெட்டி : நிழற்குடை முன் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?

புகார் பெட்டி : நிழற்குடை முன் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?

புகார் பெட்டி : நிழற்குடை முன் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?


ADDED : ஜூன் 03, 2025 12:44 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் --- வந்தவாசி நெடுஞ்சாலையில், மாங்கால் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது, இந்த பயணியர் நிழற்குடை முறையாக பராமரிப்பு இல்லாமலும், அதன் முன் செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால், பேருந்துக்காக வரும் பயணியர் உள்ளே செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, பயணியர் நிழற்குடை முன் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- எம். சுந்தரவதனம்,

மாங்கால்.






      Dinamalar
      Follow us