sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மகளிர் தின கருத்தரங்கம்

/

மகளிர் தின கருத்தரங்கம்

மகளிர் தின கருத்தரங்கம்

மகளிர் தின கருத்தரங்கம்


ADDED : மார் 23, 2025 08:06 PM

Google News

ADDED : மார் 23, 2025 08:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இலக்கிய வட்டம் சார்பில், மகளிர் தின கருத்தரங்கம் நடந்தது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் புலவர் சரஸ்வதி தலைமை வகித்தார். வழக்கறிஞர் புனிதா வரவேற்றார். கவிஞர் கலைச்செல்வி வெங்கடேசன், எழுத்தாளர் உதயலட்சுமி, கவிஞர் செல்வராசு ஆகியோர் கவிதை வாசித்தனர். ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி நித்யவாணி, சிறுகதை வாசித்தார்.

‛இந்தியாவின் பெண்கள் நிலையும் வாழ்வியலும்' என்ற தலைப்பில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சவீதா முனுசாமி கருத்தரங்கில் உரையாற்றினார்.

எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தம், கவிஞர் திருமால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலக்கிய வட்டம் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி இளங்கவி, வழக்கறிஞர் தமிழரசு ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us